Posts

Showing posts from February, 2025

GCE.O/L Exam 2024 (2025) - Notice on Issuance of Admission Cards

Image
GCE O/L ADMISSION CARD (Download & Amendments) GCE O/L Exam 2024 (2025) - Notice on Issuance of Admission Cards & Making Amendments - Department of Examinations. (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS The Department of Examinations has announced the issuance of admission cards for the GCE O/L Examination 2024 (held in 2025). Students can download their admission cards online once available. Additionally, any necessary amendments to the admission details can be made through the official portal. Download Admission Card - Pending Admission Amendments

சனிப்பெயர்ச்சியில் ராஜயோகம் பெறும் ராசிக்கள்,கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்!

Image
சனிப்பெயர்ச்சியில் ராஜயோகம் பெறும் ராசிக்கள், கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்! சனிப்பெயர்ச்சியில் ராஜயோகம் பெறும் ராசிக்கள்,கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்! 2025 ஆம் ஆண்டில் சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 7, 8 வருடங்கள் முழுவதுமாக பாவ கிரகங்களின் வீட்டில் சனி பகவான் சஞ்சரித்து வந்த நிலையில், தற்போது குரு பகாவனின் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார்.(திருக்கணிதப் பஞ்சாங்கப்படி) மீனத்துக்கு போகக்கூடிய சனி பகவான் குழுமையாக, இனிமையாக மாறி அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை கொடுக்கப் போகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் குறித்தும், சனி பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்தும் பார்க்கலாம். (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS சனிப்பெயர்ச்சியில் நன்...

அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கு Gold Card - விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர்; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

Image
அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கு Gold Card - விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர்; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு! அமெரிக்காவில் குடியேற விரும்புபவர்களுக்கு Gold Card - விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர்; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு! அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘Gold Card’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி, (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக ‘Gold Card’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்து அதனைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் சட்டவிரோதமாகக் குடியேறிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடு கடத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. ...

நாளை மத்திய மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுமா?

Image
நாளை மத்திய மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுமா? நாளை மத்திய மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுமா? மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை (27) வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய மாகாண . . . (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை (27) மத்திய மாகாணத்தின் அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்குவதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். இதற்குப் பதிலாக எதிர்வரும் சனிக்கிழமையன்று பாடசாலைகளை நடத்துவதற்கு அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மேலும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை!

Image
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மேலும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை! மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு மேலும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை! மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS இதன்படி, குறித்த விடுமுறை நாளை மறுதினம் (27.02.2025) வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் பி.ஏ.சி.பி பமுனுஆராச்சி கையொப்பமிட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. முன்னதாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. குறித்த விடுமுறையை முன்னிட்டு மார்ச் 01 ஆம் திகதி பாடசாலைகள் நடைபெறும். நாளை (26) மகா சிவராத்திரி கொண்டாடப்...

சிவராத்திரிக்கு மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதால் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் என்பதான தவறான நடைமுறையாகிவிடும்; மீள் பரிசீலனை செய்ய வேண்டுகோள்!

Image
சிவராத்திரிக்கு மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதால் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் என்பதான தவறான நடைமுறையாகிவிடும்; மீள் பரிசீலனை செய்ய வேண்டுகோள்! சிவராத்திரிக்கு மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதால் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் என்பதான தவறான நடைமுறையாகிவிடும்; மீள் பரிசீலனை செய்ய வேண்டுகோள்! சிவராத்திரிக்கு மறுநாள் 27ம் திகதி விடுமுறை வழங்கப்படுவது முதன்நாள் கண்விழித்து மறுநாள் உறங்கலாம் என்பதான தவறான நடைமுறையாகிவிடும். இது சிவராத்திரி விரத அனுட்டான விதிக்கு முற்றிலும் முறனானதாகும் என சிவஶ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார் தெரிவித்துள்ளார். (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS வடமாகாண பாடசாலைகளுக்கு சிவராத்திரிக்கு மறுநாள் 27 ஆம் திகதி விடுமுறை என வடமாகாண ஆளுநர் அறிவித்தல் விடுத்துள்ள நிலையில், சிவஶ்ரீ.பால.ரவிசங்கர சிவாச்சாரியார் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேற்...

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை!

Image
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை! கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை! சிவராத்திரியை முன்னிட்டு கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS அதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுவதுடன் அன்றைய நாளுக்கான கல்வி நடவடிக்கைகள் மார்ச் முதலாம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு வட மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வட மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி அதற்கான கல்வி நடவடிக்கைகள் முன்...

மஹா சிவராத்திரியை முன்னிட்டு வடக்கிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை!

Image
மஹா சிவராத்திரியை முன்னிட்டு வடக்கிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை! மஹா சிவராத்திரியை முன்னிட்டு வடக்கிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை! வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுதினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வட மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு மார்ச் மாதம் முதலாம் திகதி அதற்கான கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

Registered Shop List for Vouchers - Ministry of Education

Image
Registered Shop List for Vouchers - Ministry of Education Registered Shop List for Vouchers - Ministry of Education பாடசாலை மாணவர்களுக்கான வவுச்சர் திட்டம் - பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களின் பட்டியல் - கல்வி அமைச்சு පාසල් ලිපි ද්‍රව්‍ය වවුචර් වැඩසටහන ලියාපදිංචි වෙළෙන්දන් - අධ්‍යාපන අමාත්‍යාංශය (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS Rs.6000 Stationary Vouchers⤵️ STATIONARY SHOP LIST Rs.3000 Shoe Vouchers⤵️ SHOES VOUCHER SHOP LIST

GCE O/L SUPPORTIVE SEMINAR PAPERS - 2024(2025)

Image
GCE O/L SUPPORTIVE SEMINAR PAPERS GCE O/L SUPPORTIVE SEMINAR PAPERS Supportive Seminar Papers – GCE O/L 2024 (2025) – Tamil Medium CLICK FULL DETAILS FOR DOWNLOAD EXAM PAPERS (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS Civics Civics paper Civics (Scheme) Home Economics Home Economics Paper Home Economics (Scheme) Science Science-I(MCQ) Science-II Science(SCHEME) Saivanery Saivanery I & II Saivanery(SCHEME) MATHS Maths paper Agricultural Agricultural essay Agricultural essay Scheme Agricultural MCQ Agricultural MCQ Scheme MGeography Geography Paper Geography Schem...

24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்களம்!

Image
24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்களம்! 24 மணித்தியாலங்களும் இயங்கவுள்ள குடிவரவு - குடியகல்வு திணைக்களம்! குடிவரவு - குடியகல்வு திணைக்கள பிரதான அலுவலகத்தை 24 மணித்தியாலங்களும் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS செவ்வாய்க்கிழமை (18) இரவு முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இனிவரும் நாட்களில் நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை முதல் பத்தரமுல்லை வரையில் இலங்கை போக்குவரத்து சபையின் இரவு நேர பஸ் சேவையை இன்று புதன்கிழமை (19) முதல் முன்னெடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கடவுச்சீட்டுக்கான அவசர தேவை க...

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை - பிரதமர் ஹரிணி!

Image
ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை - பிரதமர் ஹரிணி! ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை - பிரதமர் ஹரிணி! நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS அதேநேரம் ஆசிரியர் கலாசாலைகளில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களுக்கும் இந்த வருடத்திற்குள் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி உயர்கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) வாய்மூல விடைக்கான கேள்வி வேளையில் ஷாமர சம்பத் தசநாயக்க எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். ஷாமர சம்பத் தசநாயக்க எம்பி தமது கேள்வியின் போது, மாகாண சபை பாடசாலைகளிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் இணைத்துக் ...

சாதாரண தர பரீட்சையின் - 2023 (2024) மீளாய்வு பெறுபேறுகள்

Image
சாதாரண தர பரீட்சையின் - 2023 (2024) மீளாய்வு பெறுபேறுகள் சாதாரண தர பரீட்சையின் - 2023 (2024) மீளாய்வு பெறுபேறுகள் சற்று முன் வௌியீடு! க.பொ.த சாதாரண தர 2023 (2024) பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகள் சற்று முன் வௌியீடு - பரீட்சைகள் திணைக்களம் (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS பெறுபேறுகளை பார்வையிட Check Results

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு - செலவுத் திட்டம்!

Image
2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு - செலவுத் திட்டம்! 2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு - செலவுத் திட்டம்! சுதந்திர இலங்கையின் 79ஆவது வரவு - செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS 2025 ஆம் ஆண்டு 5% பொருளாதார வளர்ச்சியை அடைவது பிரதான இலக்காகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். BUDGET (TAMIL | ENGLISH | SINHALA): Download மட்டுப்படுத்தப்பட்ட வகையில் தான் இம்முறை வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.அரச நிதி முகாமைத்துவ சட்டத்துக்கு அமைய வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய துறைகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு.மீண்டெழும் செலவுகளுக்கு 4% நிதி ஒதுக்கீடு. மக்களுக்காக செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாவும் மக்களுக்கு பயனுடையதாக இ...

மகாபொல கொடுப்பனவு உயர்த்தப்படும்- வரவு செலவுத் திட்டம்!

Image
மகாபொல கொடுப்பனவு உயர்த்தப்படும்- வரவு செலவுத் திட்டம்! மகாபொல கொடுப்பனவு உயர்த்தப்படும்- வரவு செலவுத் திட்டம்! மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். FULL DETAILS அதன்படி,மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு தற்போதுள்ள 5000 ரூபாயிலிருந்து 7500 ரூபாயாக உயர்த்தப்படும். தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

"சீட்டிழுப்பு மூலம் பரிசு வென்றுள்ளீர்கள்,பரிசை பெற OTP எண்ணை பகிருங்கள்!"

Image
"சீட்டிழுப்பு மூலம் பரிசு வென்றுள்ளீர்கள்,பரிசை பெற OTP எண்ணை பகிருங்கள்!" 4 தொலைபேசி எண்களை பொலிஸார் அடையாளம்! "சீட்டிழுப்பு மூலம் பரிசு வென்றுள்ளீர்கள்,பரிசை பெற OTP எண்ணை பகிருங்கள்!" 4 தொலைபேசி எண்களை பொலிஸார் அடையாளம்! துபாயிலிருந்து இலங்கை தொழிலதிபர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற்கொண்டு மிரட்டி, கப்பம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட நபர் தொடர்பாக இலங்கை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS இந்த சம்பவம் தொடர்பில் நுகேகொடை குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த மோசடியுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்ற 32 வயதுடைய நபர் என்பது தெரியவந்துள்ளது. துபாயில் உள்ள குற்றவாளிகள், இலங்கையில் இருக்கும் சிலரைப் பயன்படுத்தி, தொலை...

IPL - 2025 தொடரின் முழு அட்டவணை!

Image
IPL - 2025 தொடரின் முழு அட்டவணை வெளியீடு! IPL - 2025 தொடரின் முழு அட்டவணை வெளியீடு! இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் இடம்பெற்றன. (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS இந்நிலையில், ஐ.பி.எல். 2025 தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. மார்ச் 22 ஆம் திகதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்தான் மைதானத்தில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத...

சாதாரண தர, உயர் தர பாடத்திட்ட மாற்றம் குறித்து தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள தகவல்!

Image
சாதாரண தர, உயர் தர பாடத்திட்ட மாற்றம் குறித்து தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள தகவல்! சாதாரண தர, உயர் தர பாடத்திட்ட மாற்றம் குறித்து தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள தகவல்! புதிய கல்வி சீர்திருத்த திட்டத்தின் கீழ் பரீட்சை முறை மற்றும் சாதாரண தர மற்றும் உயர் தர பாடத்திட்டங்கள் மாற்றப்படாது என்று தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மஞ்சுள விதானபத்திரன ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS சீர்திருத்தங்கள் கல்வி முறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வராது என்று கூறிய அவர் பரீட்சை முறை மற்றும் பாடங்களைப் புதுப்பிக்க கணிசமான அளவு நேரம் எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, புதிய உலகிற்கு ஏற்றவாறு மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சீர்த...

186 குடிவரவு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை!

Image
186 குடிவரவு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை! 186 குடிவரவு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை! முன்மொழியப்பட்ட 24 மணி நேர கடவுச்சீட்டு வழங்கும் முறைமை தொடர்பாக 186 குடிவரவு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS இதற்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொருத்தமான பரீட்சையை நடத்துவதற்கான திகதியை வழங்குமாறு பரீட்சைகள் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த திகதி கிடைத்த பிறகு அதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பேய் பயத்தால் 36 ஆண்டுகளாகப் பெண் வேடத்தில் வாழும் ஆண்!

Image
பேய் பயத்தால் 36 ஆண்டுகளாகப் பெண் வேடத்தில் வாழும் ஆண்! பேய் பயத்தால் 36 ஆண்டுகளாகப் பெண் வேடத்தில் வாழும் ஆண்! பேய் பயத்தால் ஒரு ஆண் கடந்த 36 ஆண்டுகளாகப் பெண் வேடத்தில் வாழ்ந்து வரும் சம்பவத்தை தெரிந்து கொள்ளலாம். (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஜான்பூரைச் சேர்ந்தவர் சிந்தா. இவர் கடந்த 30 ஆண்டுகளாக பெண்கள் போல சேலை அணிந்து வாழ்ந்து வருகிறார். பேய்களால் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்ததால் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது. அதாவது, ஆவி தன்னைத் துன்புறுத்தியது என்றும், தான் ஒரு ஆணாக வாழ்ந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றும் அவர் நம்பியதாக தெரிகிறது. இதனை அறிந்த கிராமத்தை சுற்றியுள்ள மக்கள் சிலர், இவருக்கு மனநலம் தொடர்பான பிரச்சனை என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் இவருக்கு முறையான ஆலோசனை...

70 வயதுக்கு மேற்பட்டோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு - முக்கிய அறிவிப்பு!

Image
அஸ்வெசும கொடுப்பனவு - முக்கிய அறிவிப்பு 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான அஸ்வெசும கொடுப்பனவு - முக்கிய அறிவிப்பு அஸ்வெசும பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட பெரியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் உதவித்தொகை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. (FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!) FULL DETAILS அஸ்வெசும பெறும் குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட பெரியவர்களுக்கு வழங்கப்படும் 3,000 ரூபாய் மாதாந்த உதவித்தொகை அஸ்வெசும கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என கிராம அபிவிருத்தி , சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, தேவைப்படும் குடும்பங்களில் உள்ள பெரியவர்களைத் தவிர்த்து, இதுவரை உதவித்தொகையைப் பெற்று வரும் பெரியவர்களுக்கு மட்டுமே அஞ்சல் மற்றும் துணை அஞ்சல் நிலையங்கள் மூலம் பணம் செலுத்த ஏற்ப...