186 குடிவரவு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை!
186 குடிவரவு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை!
முன்மொழியப்பட்ட 24 மணி நேர கடவுச்சீட்டு வழங்கும் முறைமை தொடர்பாக 186 குடிவரவு அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
(FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!)

Comments
Post a Comment