நாளை மத்திய மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுமா?
நாளை மத்திய மாகாண பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுமா?
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை (27) வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய மாகாண . . .
(FULL DETAILS இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் FULL DETAILS இனை CLICK செய்யவும்!)
இந்நிலையில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை (27) மத்திய மாகாணத்தின் அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்குவதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இதற்குப் பதிலாக எதிர்வரும் சனிக்கிழமையன்று பாடசாலைகளை நடத்துவதற்கு அதிபர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment