Posts

Showing posts from December, 2024

‘2025 அஸ்வெசும’ கொடுப்பனவுகளுக்கான வர்த்தமானி வெளியீடு வழங்கப்படும் உதவித்தொகை எவ்வளவு?

Image
‘2025 அஸ்வெசும’ கொடுப்பனவுகளுக்கான வர்த்தமானி ‘2025 அஸ்வெசும’ கொடுப்பனவுகளுக்கான வர்த்தமானி வெளியீடு வழங்கப்படும் உதவித்தொகை எவ்வளவு? நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும கொடுப்பனவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More குறித்த அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டம் பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கும் நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 'நிலையற்றவர்கள்': 480,000 நபர்களுக்கு தலா 5,000 ரூபா 2025 ஜனவரி முதல் மார்ச் வரை வழங்கப்படும். 'பாதிப்புக்குட்பட்டவர்கள்': 480,000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை தலா 5,000 ரூபா வழங்கப்படும். 'வறியவர்கள்': 960,000 நபர்...

2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள்

Image
2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள்! 2024 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், 2025 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சகத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More அதன்படி, 2025ஆம் ஆண்டுக்காக 26 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. Download Calendar

2023 உயர்தர மாணவர்களுக்கான கல்வியியற் கல்லூரி விண்ணப்பம்

Image
2023 உயர்தர மாணவர்களுக்கான கல்வியியற் கல்லூரி விண்ணப்பம் 2023 உயர்தர மாணவர்களுக்கான கல்வியியற் கல்லூரி விண்ணப்பம் இந்த கற்கைநெறியை முடித்த மாணவர்கள் நேரடியாக ஆசிரியர் சேவையின் 2-II இற்கு இணைக்கப்படுவர். (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More பாடங்கள்: IT | ET | BST காலம்: 4 வருடங்கள் மொழிமூலம்: ஆங்கிலம் விண்ணப்ப முடிவு:- 10.01.2025 APPLY ONLINE (Gazette)

சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை எவ்வாறு கண்டறிவது?

Image
சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை எவ்வாறு கண்டறிவது? சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை எவ்வாறு கண்டறிவது? மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 கார்கள் நாடு முழுவதிலும் பயன்பாட்டில் இருப்பது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More Check Vehicle அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய சுங்க வரியை செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த வாகனங்களில் அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறான வாகனங்கள் விசாரணைக்காக ஆணைக்குழுவினால் கையகப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைக்காகவும் சுங்க வரிகள் மற்றும் பிற கட்டணங்களை வசூலிப்பதற்காகவும் இலங்கை சு...

புஷ்பா 2 திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் கைது!

Image
புஷ்பா 2 திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் கைது! புஷ்பா 2 திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் கைது - அதிர்ச்சியில் இரசிகர்கள்! புஷ்பா 2 திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரையிடலின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கிலேயே அவர் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த திரைப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்வையிட நடிகர் அல்லு அர்ஜுன், கடந்த 4ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வருகை தந்தார். எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி அல்லு அர்ஜுன் வருகை தந்ததால், அவரை காண்பதற்கு இரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய 39 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். அதே நேரத்தில் அவரது 8 வயது மகனும் சிறு காயங்கள...

Government Gazette 2024 December 06

Image
Government Gazette 2024 December 06 Sri Lanka Government Gazette 2024 December 06 The Sri Lanka Government Gazette for 2024 December 06 is now available in Sinhala, Tamil, and English. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More Download Government Gazette 2024 December 06 Language Download Link Sinhala PDF Download English PDF Download Tamil ...

தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன - எவ்வாறு விண்ணப்பிப்பது?

Image
தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன - எவ்வாறு விண்ணப்பிப்பது? இலங்கை தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடாத்தப்படும் பாடநெறிகளுக்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து கல்வி அமைச்சினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More இதன்படி விண்ணப்பதாரிகளில் இருந்து அவர்களது தகைமைகளையும் திறமைகளையும் அடிப்படையாகக் கொண்டு பாடநெறிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி மற்றும் உயர்க்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடநெறிகளுக்கான விண்ணப்பங்களை இணைய முறையில் விண்ணப்பிக்க முடியாவிட்டால் இவ்வறிவித்தலில் காணப்படும் ''மாதிரி விண்ணப்பப் படிவத்திற்கு" அமைவாக A4 அளவிலான தாளில் உரிய விண்ணப்பத்தை தயாரித்து, சரியான முறையில் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் 2024.12.15 ஆம் திகதிக்கு அல்லது அ...

கடவுளே அஜித்தே கோஷம் வேண்டாம் - நடிகர் அஜித் அறிக்கை!

Image
கடவுளே அஜித்தே கோஷம் வேண்டாம் - நடிகர் அஜித் அறிக்கை "கடவுளே அஜித்தே கோஷம் வேண்டாம்” -நடிகர் அஜித் அறிக்கை "யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள்" அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More

தளபதி 69 திரைப்படத்தின் தலைப்பு எப்போது?

Image
தளபதி 69 திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு! தளபதி 69 திரைப்படத்தின் தலைப்பு எப்போது? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தனது இறுதித் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், ப்ரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர். இரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை எச். வினோத் இயக்க அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். பிரபல 'KVN' நிறுவனம் இத்திரைப்படத்தை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றது. 'தளபதி 69' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற இரசிகர்களின் எதிர்பார்ப்ப...

தாழமுக்கம் மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகரும்: வடக்கு, கிழக்கில் கன மழைக்கான சாத்தியம்

Image
தாழமுக்கம் மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகரும் தாழமுக்கம் மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகரும்: வடக்கு, கிழக்கில் கன மழைக்கான சாத்தியம் தாழமுக்கம் தற்போது உள்ள அமைவிடம் மற்றும் எந்தத் திசையினூடாக நகரும் என்பதை அறிந்து கொள்ள "அமைவிடம்" என்பதை க்ளிக் செய்யவும். அமைவிடம் பார்க்க Read More வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேற்கு - வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வதுடன் நாளை மறுதினமளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இலங்கைக்கு அப்பால் தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாளை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். இதேவேளை இந்த நிலைமையுடன் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலையும் படிப்படியாக ஆரம்பிக்கின்றது. ஆனபடியினால் வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களு...

வங்காள விரிகுடாவில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

Image
வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வங்காள விரிகுடாவில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. Read More அடுத்த 24 மணி நேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 12ஆம் திகதி, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை - தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, வங்காள விரிகுடாவில் மணிக்கு 55 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையின் கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...

கூரையை உடைத்து வீட்டினுள் விழுந்த 80 கிலோ மலைப்பாம்பு - வைரலாகும் வீடியோ!

Image
கூரையை உடைத்து வீட்டினுள் விழுந்த 80 கிலோ மலைப்பாம்பு கூரையை உடைத்து வீட்டினுள் விழுந்த 80 கிலோ மலைப்பாம்பு - வைரலாகும் வீடியோ மலேசியாவின் காமுண்ட்டிங் நகரில் உள்ள கம்பங் டியூவில் ஒரு வீட்டில் தீடீரென மேற்கூரையைப் உடைத்துக்கொண்டு பாம்பு ஒன்று விழுந்தது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More பாம்பு விழுந்ததை பார்த்து அதிர்ந்த அந்த வீட்டில் உள்ளவர்கள், 5 மீட்டர் நீளம் கொண்ட 80 கிலோ மலைப்பாம்பு சோபா மீது விழுந்து நகரத் தொடங்கியது. பிடிபட்ட பாம்பு: அதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக மலேசியாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குழுவினர், அந்த வீட்டின் மேற்கூரையை சற்று உடைத்து அந்த பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு உரிய பராமரிப்புக்காக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறைக்கு அனுப்பப்பட்டது. இந்த ப...

இனி TYPING . . . என்பது தோன்றாது!

Image
WhatsApp இனி TYPING . . . என்பது தோன்றாது! WhatsApp இனி TYPING . . . என்பது தோன்றாது! WhatsApp-இன் இந்தப் புதிய அம்சமானது iOS மற்றும் Android பயனர்களுக்கு அறிமுகமாகவுள்ளது. உங்கள் WhatsApp உரையாடலின் போது தொடர்பின் சுயவிபரப் படத்தின் கீழே "தட்டச்சு செய்கிறது…”("Typing...") என்ற பாரம்பரிய விபர உரையாடல் குறிப்பை விட்டுவிட்டு, WhatsApp புதிய குறியீடாக உரையாடல் திரையின் உள்ளே ஒரு இயக்கமுள்ள குமிழாக தோன்றும். (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More திரையின் வலது பக்கத்தில் அமைந்துள்ள இந்த குமிழ், மற்றொரு நபர் தட்டச்சு செய்யும் போது மூன்று புள்ளிகளை இயக்கிக்காட்டும். புதுப்பிக்கப்பட்ட தட்டச்சு குறியீட்டைத் தவிர, இந்தத் தளம் உரையாடல் நினைவகம் மற்றும் குரல் அடிப்படையிலான தொடர்பு போன்ற AI-இல் இயங்கும் செயற்பாடுகளையும் ஒன்றிணைக்கிறது.

நாக சைதன்யாவின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

Image
நாக சைதன்யாவின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்! சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் இரண்டாவது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல்! தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகனாவார். தமிழ், தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்துள்ள நாக சைதன்யா நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More எனினும், தவிர்க்க முடியாத காரணங்களால் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா முறையே அறிவித்தனர். இதனையடுத்து நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபலாவை திருமணம் செய்யவுள்ளார் என்று நடிகர் நாகர்ஜுனா தெரிவித்திருந்தார். அதன்படி நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், இது தொ...

2025ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புக்கள்!

Image
2025ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புக்கள் 2025ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்புக்கள்; ஏலியன்கள் வருகை, நாடுகளிடையேயான மோதல் உட்பட அடுத்தடுத்து காத்திருக்கும் பேரழிவுகள்! 2025ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்பு தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More பாபா வங்கா பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். கண் பார்வையை இழந்த பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது. பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி மரணம் அடைந்தார். ...

7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும்; 9ஆம் திகதிக்குப் பின்னர் மழை - அமைவிடம்

Image
7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும்; 9ஆம் திகதிக்குப் பின்னர் மழை 7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும்; 9ஆம் திகதிக்குப் பின்னர் மழை வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 7ஆம் திகதி புதிய காற்று சுழற்சி உருவாகும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உருவாகவுள்ள புதிய காற்று சுழற்சியின் அமைவிடத்தை பார்வையிட LOCATION என்பதை க்ளிக் செய்யவும். (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு அருகே வரும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, தென்மேற்கு வங்காள விரிகுடாவின் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் மீண்டும் ஒரு குழப்பநிலை உருவாகி வருவதாக கூறியுள்ளார். எனினும் இது புயலா அல்லது காற்றழுத்த தா...

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்குதல் 2024

Image
SCHOLARSHIP NOTICE – புலமைப்பரிசில் அறிவித்தல் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் வழங்குதல் 2024 - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம். (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More Tamil Notice Tamil Instruction CLICK HERE Application Method Apply Online: https://services.slbfe.lk/OnlineWelfare/add_request Closing Date: (Extended) 2024.12.31

சில IPhone களில் இனி WhatsApp இயங்காது!

Image
சில iPhone களில் இனி WhatsApp இயங்காது! சில iPhone களில் இனி WhatsApp இயங்காது! Meta நிறுவனத்துக்குச் சொந்தமான WhatsApp உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக ஊடகமானது, பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு அடிக்கடி புதிய அம்சங்களை அறிமுகம் செய்கின்றது. இந்நிலையில், WhatsApp பழைய iPhone மற்றும் iPad மொடல்களுக்கான ஆதரவை நிறுத்தவுள்ளது. அதன்படி, கீழ்க்காணும் சாதனங்களில் இனி WhatsApp இயங்காது: (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More iPhone 5s iPhone 6 iPhone 6 Plus iPad mini 2 iPad mini 3 WhatsApp ஐ தொடர்ந்து பயன்படுத்த, பயனர்கள்: புதிய iPhone அல்லது iPad மொடல்களுக்கு மேம்படுத்த வேண்டும். அல்லது, தங்கள் சாதனங்களை அண்மைய iOS அல்லது iPadOS பதிப்புக்கு புதுப்பிக்க வேண...

உங்கள் மரணம் எப்போது என்பதை கணிக்கும் AI Death Clock!

Image
AI Death Clock - உங்கள் ஆயுளை கணிக்கும் செயற்கை நுண்ணறிவு செயலி! உங்கள் மரணம் எப்போது என்பதை கணிக்கும் AI Death Clock! 'நான் எத்தனை வயது வரை இருப்பேன்' என்ற கேள்வியை இனி AI தொழில்நுட்பத்திடமும் கேட்கலாம். (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More AI உதவியுடன் செயற்படும் **Death Clock** என்ற செயலி அண்மையில் வெளியானது. பணம் செலுத்தி மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த App, குறுகிய காலத்திலேயே 1 இலட்சத்து 25 ஆயிரம் பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது. இந்த App மனிதர்களின் வாழ்நாட்களைக் கணிக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, 1200 ஆய்வுகளில் பெறப்பட்ட தரவுகள் **AI**-க்கு உள்ளீடாக வழங்கப்பட்டுள்ளன. மில்லியன் கணக்கானோர் பங்கேற்ற ஆய்வுகளின் தரவுகளின் அடிப்படையில் **AI** பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இந்த App வாழ்க்கை முறையை கண்காணிப்பதன் மூலம் உடல்நலத்தை மே...

மட்டு தொழில்நுட்பக்‌ கல்லூரிக்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன!

Image
மட்டு தொழில்நுட்பக்‌ கல்லூரிக்கான விண்ணப்பங்கள்‌ மட்டு தொழில்நுட்பக்‌ கல்லூரிக்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன! மட்டக்களப்பு தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ 2025ம்‌ ஆண்டுக்கான 30க்கு மேற்பட்ட NVQ மட்டம்‌ 3,456லான புதிய கற்கை நெறிகள்‌ ஆரம்பிப்பதற்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More இக்கற்கை நெறிகளுக்கு க.பொ.த சாதாரணதரம்‌ கற்று சித்தியடையாத மாணவர்களும்‌ சித்தியடைந்த மாணவர்களும்‌, க.பொ.த உயர்தரம்‌ சித்தியடைந்த மாணவர்களும்‌, க.பொ.த உயர்தரம்‌ கற்ற மாணவர்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌. விண்ணப்ப படிவங்கள்‌ மற்றும்‌ கற்கை நெறி தொடர்பான விடயங்களை தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ பெற்றுக்கொள்ளலாம்‌. இணையத்தளத்தின்‌ ஊடாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்! விண்ணப்ப முடிவுத்திகதி: 27.12.2024 மேலதிக தகவல்களுக்கு 22.11.2024ம்‌ திகதி ...

சாதாரண தரப் பரீட்சை - விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு!

Image
சாதாரண தரப் பரீட்சை - விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு சாதாரண தரப் பரீட்சை - விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு! க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More அந்தவகையில், டிசம்பர் 10, 2024 வரை விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கால்பந்து போட்டியில் நடுவர் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கியதால் வெடித்த மோதல்

Image
கால்பந்து போட்டியில் நடுவர் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கியதால் வெடித்த மோதல் கால்பந்து போட்டியில் நடுவர் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கியதால் வெடித்த மோதல் - 100க்கும் மேற்பட்டோர் பலி! மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் நேற்றையதினம் (01) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More விடுமுறை தினமான நேற்று (01) கினியாவில் கால்பந்து போட்டி நடைபெற்றது. கால்பந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென இரு அணி இரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் 100க்கும் மேற்பட்ட இரசிகர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் அருகில் உள்ள காவல் நிலையத்தை தீ வைத்ததுடன், வன்முறையில் ஈடுபட்டனர். நடுவர் சர்ச்சைக்குரிய வகைய...