Posts

Showing posts from November, 2024

எரிபொருள் விலையில் இன்று திருத்தம் செய்யப்படும்!

Image
எரிபொருள் விலையில் இன்று திருத்தம் செய்யப்படும்! எரிபொருள் விலையில் இன்று திருத்தம் செய்யப்படும்! மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இன்றையதினம் எரிபொருட்களின் விலையில் திருத்தம் செய்யப்படும் என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More இறுதியாக கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நவம்பர் மாதம் முழுதும் நடைமுறைக்கு வரும் வகையில் அந்த திருத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கான விலைத் திருத்தம் இன்று பின்னிரவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

திருமணத்தின் போது மாலைக்கு பதிலாக ஹெல்மெட் மாற்றிய மணமக்கள்

Image
திருமணத்தின் போது மாலைக்கு பதிலாக ஹெல்மெட் மாற்றிய மணமக்கள் திருமணத்தின் போது மாலைக்கு பதிலாக ஹெல்மெட் மாற்றிய மணமக்கள்; காரணம் என்ன? திருமணத்தின் போது மாலைக்கு பதிலாக ஹெல்மெட்டை மாற்றி சாலை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை மணமக்கள் ஏற்படுத்தியுள்ளனர். (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More இந்திய மாநிலமான சத்தீஸ்கர், ராஜ்நந்தகன் பகுதியில் கடந்த 24-ம் திகதி நடைபெற்ற திருமணம் தற்போது வைரலாகியுள்ளது. திருமணத்தின் போது, மணமகன் பிரேந்திரன் மற்றும் மணமகள் ஜோதி சாஹு ஆகிய இருவரும் முதலில் மோதிரத்தை மாற்றிக் கொண்டனர். பின்னர், மாலைக்கு பதிலாக இருவரும் ஹெல்மெட்டை மாற்றி கொண்டனர். இதையடுத்து, திருமணத்திற்கு வந்த இளைஞர்களிடம், விபத்தைத் தவிர்க்க ஹெல்மெட் அணியும் பழக்கத்தை கடைபிடியுங்கள் என்று மணமகன் பிரேந்திரன் கேட்டுக்கொண்டார். இது குறித்து மணமகன் பேசுகையில், "என்...

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் கதாநாயகன்!

Image
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் கதாநாயகன் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் கதாநாயகன்! நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் சந்தீப் கிஷான் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக பட நிறுவனம் அறிவித்துள்ளது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் மூலம், இந்த படத்தின் கதாநாயகன் குறித்த தகவலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமன் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஜனவரியில் தொடங்க உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி - மக்கள் பீதி!

Image
முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி - மக்கள் பீதி! முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளதாக மக்கள் பீதியடைந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More முல்லைத்தீவு பகுதியில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை சமிக்ஞைகள் பொருத்தப்பட்டுள்ளது. அதிலிருந்து இன்று ஒலி எழுந்துள்ளது. அதனைகேட்ட கடற்கரையை அண்மித்த மக்கள் சுனாமி வருகின்றதோ என அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் அது வட்டுவாகல் கடற்படை தளத்தில் ஒத்திகை பயிற்சி செய்வதாகவும் அதனாலேயே ஒலி எழுந்ததாகவும் மக்கள் சுனாமி குறித்து அச்சம் தேவையில்லை எனவும், ஏதாவது அனர்தம் இடம்பெறும் சாத்திய கூறுகள் இருந்தால் நாம் முற்கூட்டியே அறிவுறுத்தல் வழங்குவோம் எனவும் கூறியுள்ளனர். ...

நாட்டின் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிறைந்த நிலை!

Image
நாட்டின் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிலை! நாட்டின் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிறைந்த நிலை! கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More நாட்டை பாதித்துள்ள சீரற்ற வானிலையுடன் ஏற்பட்டுள்ள இருள் சூழந்த நிலை குறித்து விளக்கமளித்து அவர் இதனை தெரிவித்துள்ளார். இந் நாட்டில் வழமையாக காற்றின் தரக் குறியீடு 50 என்ற குறைந்த மதிப்பில் இருப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஆனால் அண்மையில் பெய்த கனமழை காரணமாக குறியீட்டெண் உயர்வினால், நாட்டின் பல பகுதிகளில் மூடுபனி போன்ற தூசி நிறைந்த நிலை காணப்படுவதாக அவர் கூறினார். பாதகமான வானிலை காரணமாக வடக்கு மற்றும் உள்நாட்டு எல்லைகளில் உள்...

உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதன் படி புதுப்பிக்கப்பட்ட நேர அட்டவணை!

Image
உயர்தர பரீட்சை நேர அட்டவணை உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதன் படி புதுப்பிக்கப்பட்ட நேர அட்டவணை! சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் டிசெமபர் 3 ஆம் திகதி வரையான பரீட்சைகளை பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்திருந்தது. உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதன் படி புதுப்பிக்கப்பட்ட நேர அட்டவணை பின்வருமாறு: (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More நேர அட்டவண PDF கோப்பை பதிவிறக்கம் செய்ய கீழே கிளிக் செய்யவும்: PDF பதிவிறக்கம்

எதிர்வரும் ஒன்பதாம் திகதி அளவில் இன்னுமொரு தாழமுக்கத்திற்கு வாய்ப்பு!

Image
தாழமுக்கம் தொடர்பான தகவல் எதிர்வரும் ஒன்பதாம் திகதி அளவில் இன்னுமொரு தாழமுக்கம்! தற்போது சற்று அமைதியுடன் நகர்ந்து கொண்டிருக்கின்ற தாழமுக்கமானது எதிர்வரும் முதலாம் திகதி அளவில் முழுதாக வலுவிழக்கக்கூடிய சாத்தியும் காணப்படுகின்றது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More இந்நிலையில், அதேபோன்று எதிர்வரும் ஒன்பதாம் திகதி அளவில் இன்னுமொரு தாழமுக்கம் ஒன்று வங்காள விரிகுடாவில் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இதுவும் ஏற்படுமாக இருந்தால் மீண்டும் ஒரு வெள்ள நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியம் இருக்கின்றது, தற்போது சகல குளங்களும் நிரம்பி இருக்கின்றன, இனிவரும் காலங்களில் கிடைக்கின்ற மழை வெள்ள நிலமையே ஏற்படுத்தும், என தெரிவிக்கப்படுகின்றது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை மோசமான சாதனை!

Image
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை மோசமான சாதனை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை மோசமான சாதனை! தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸிற்காக 42 ஓட்டங்களுக்குச் சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More தென்னாபிரிக்காவுடன் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்தது. அந்தவகையில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்நிலையில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 13 ஓவர் 5 பந்துகளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 42 ஓட்டங்களை எடுத்திருந்தது. அதன்படி, தென்னாபிரிக்க அணி இலங்கை அ...

ஒத்திவைக்கப்பட்ட உயர்தர பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள்!

Image
ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள்! சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சைகள் மீண்டும் நடைபெறும் தினங்கள் பின்வருமாறு: (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) மேலும் வாசிக்க நவம்பர் 27 பதிலாக டிசம்பர் 21 நவம்பர் 28 பதிலாக டிசம்பர் 23 நவம்பர் 29 பதிலாக டிசம்பர் 27 நவம்பர் 30 பதிலாக டிசம்பர் 28 டிசம்பர் 2 பதிலாக டிசம்பர் 30 டிசம்பர் 3 பதிலாக டிசம்பர் 31 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எ...

நகராமல் ஒரே இடத்தில் நிற்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

Image
நகராமல் ஒரே இடத்தில் நிற்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் நிற்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய இட அமைவினை பார்வையிட :- CLICK HERE முன்னதாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது நகரமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் காரைக்கால் மாமல்லபுரம் இடையே புயல் சின்னம் கரையை கடக்கும். கரையை கடக்கும்போது 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்; இடையிடையே 70 கி.மீ. வேகத்தில்...

அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு!

Image
அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு! அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கூடுதல் அவகாசம் மீண்டும் ஒருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசத்தை 09.12.2024 வரை நீட்டிக்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. இதுவரை அஸவெசும நிவாரணப் பயனாளிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு 25.11.2024 முதல் 02.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் நாட்டில் நிலவும் மோசமான வானிலையை கருத்திற்கொண்டு இந்த காலவகாசம் மேலும் ஒருமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த தாழமுக்கம் எதிர்வரும் 12 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

Image
ஆழ்ந்த தாழமுக்கம் எதிர்வரும் 12 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு ஆழ்ந்த தாழமுக்கம் எதிர்வரும் 12 மணிநேரத்தில் புயலாக மாற வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு! தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த தாழமுக்கமானது திருகோணமலையிலிருந்து கிழக்கு திசையாக 130 கிலோமீற்றர் தொலைவில் இன்று (27) அதிகாலை 5.30 அளவில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More இது கிழக்கு கரையை நெருங்கி, எதிர்வரும் 12 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. தற்போதைய அமைவிடத்தை பார்வையிட⤵️ CLICK HERE தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவி...

ஏ.ஆர். ரஹ்மானுடனான உறவு குறித்து காணொளி வெளியிட்டுள்ள மோகினி டே!

Image
ஏ.ஆர். ரஹ்மானுடனான உறவு குறித்து காணொளி வெளியிட்டுள்ள மோகினி டே ஏ.ஆர். ரஹ்மானுடனான உறவு குறித்து காணொளி வெளியிட்டுள்ள மோகினி டே இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடனான உறவு குறித்த வதந்திகளுக்கு பேஸ் ப்ளேயர் மோகினி டே மெளனம் கலைந்துள்ளார். இது தொடர்பில் வெளியான வதந்திகளை மறுத்துள்ள அவர், தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில், ஏ.ஆர்.ரகுமான் தனக்குத் தந்தை போன்றவர் என்று கூறியுள்ளார். (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More ஏ.ஆர். ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிந்து வாழவிருப்பதாகக் கடந்த வாரம் அறிவித்த நிலையில், சில மணிநேரங்களிலேயே அவரது இசைக் குழுவின் பேஸ் ப்ளேயர் மோஹினி டேவும், தனது கணவரை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்தார். இதனைப் பலரும் தவறாக விமர்சித்ததைத் தொடர்ந்து, ரஹ்மானின் மனைவி சாய்ரா விவகாரத்துக்கான காரணம் தனது உடல்நலம் சரியில்லாமல் மும்பையில் இருப்பதுதான் என்றும், ரஹ்மான் மீத...

ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பு - மேலதிக வகுப்புகளை தடை செய்ய தீர்மானமா? - அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்!

Image
ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்ப்பு - மேலதிக வகுப்புகளை தடை செய்ய தீர்மானமா? - அமைச்சரவை ஊடகப் பேச்சாளர்! இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, கல்வி விரிவான சீர்திருத்தத்திற்குள் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றார். (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More அத்தோடு, மேலதிக வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் கல்வியின் நவீனமயமாக்கல் மற்றும் விரிவாக்கம் தொடர்பிலான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதன்படி, முறையான கலந்துரையாடலின் பின்னர், ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்பட...

ஐ.பி.எல் ஏலத்தில் அணிகள் தேர்வு செய்துள்ள வீரர்களின் விபரம்!

Image
ஐ.பி.எல் ஏலத்தில் அணிகள் தேர்வு செய்துள்ள வீரர்களின் விபரம் ஐ.பி.எல் ஏலத்தில் அணிகள் தேர்வு செய்துள்ள வீரர்களின் விபரம் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலத்தின் இரண்டாவது நாளும் முடிவடைந்து உள்ள நிலையில் அணிகள் தேர்வு செய்துள்ள வீரர்களின் விபரம் பின்வருமாறு, (READ MORE இனை Click செய்யும் போது வேறு வலைத்தளப் பக்கத்திற்கு சென்றால், BACK வந்து, மீண்டும் READ MORE இனை CLICK செய்யவும்!) Read More Click Photo Indication Click Photo ...

நிலவும் சீரற்ற வானிலை - உயர்தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவிப்பு!

Image
நிலவும் சீரற்ற வானிலை - உயர்தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவிப்பு நிலவும் சீரற்ற வானிலை - உயர்தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு விசேட அறிவிப்பு! நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் பிற அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. Read More இதன் விளைவாக, அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய பரீட்சை நிலையத்திற்குச் செல்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், அருகிலுள்ள பரீட்சை நிலையத்திற்குச் செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவுறுத்தியுள்ளார். மாற்றுப் பரீட்சை நிலையங்களை அணுக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐ.பி.எல் ஏலத்தில் அணிகள் தேர்வு செய்துள்ள வீரர்களின் விபரம்

Image
ஐ.பி.எல் ஏலத்தில் அணிகள் தெரிவு செய்துள்ள வீரர்களின் விபரம்! ஐ.பி.எல் ஏலத்தில் அணிகள் தெரிவு செய்துள்ள வீரர்களின் விபரம்! ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் முடிவடைந்து உள்ள நிலையில், இரண்டாவது நாள் ஏலம் இன்று மதியம் மூன்று முப்பது மணிக்கு தொடங்கும். முதல் நாள் முடிவில் 72 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் 467 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு அணியும் தேர்வு செய்துள்ள வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு, Read More மேலும் விவரங்களை இரண்டாவது நாளின் ஏல முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் புதுப்பிக்கப்படும்.

ஏ.ஆர்.ரஹ்மானை விட்டுப் பிரிந்தது ஏன்? - சாயிரா பானு விளக்கம்!

Image
ஏ.ஆர்.ரஹ்மானை விட்டுப் பிரிந்தது ஏன்? - சாயிரா பானு விளக்கம்! ஏ.ஆர்.ரஹ்மானை விட்டுப் பிரிந்தது ஏன்? - சாயிரா பானு விளக்கம்! ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது குறித்து அவரது மனைவி சாய்ரா பானு முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். Read More இது குறித்து அவர் தெரிவிக்கையில், "எனக்குக் கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லை. அதன் காரணத்தினால், நான் இப்போது சென்னையில் இல்லை. இதனாலேயே ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து கொஞ்சக் காலம் நான் பிரேக் எடுத்துக் கொள்ள விரும்பினேன். ஏ.ஆர்.ரகுமான் மீது தயவு செய்து யாரும் அவதூறு பரப்பாதீர்கள். அவர் போன்ற அற்புதமான ஒரு மனிதரைப் பார்க்க முடியாது. எனவே அவர் மீதான அனைத்து பொய்யான குற்றச்சாட்டுகளையும் நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என் உடல்நிலை காரணமாகத் தான் இந்த பிரிவு. ஏ.ஆர்.ரகுமானின் பிசியான இந்த நேரத்தில் அவரை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. என் குழந்தைகளையும் நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அவர் மீது நான் வைத்த நம்பிக்கை என் வாழ்வை விட பெரியது....

உயர்தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி - பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தல்!

Image
Read More with Redirect உயர்தரப் பரீட்சைக்கான சலக ஏற்பாடுகளும் பூர்த்தி - பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தல்! கல்விப்பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையை நாளைய தினம் ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் வாசிக்க குறித்த பரீட்சை எதிர்வரும் 20ஆம் திகதி வரை 2, 312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை கல்விப்பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கு 320, 183 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களில் பாடசாலை ரீதியிலான விண்ணப்பதாரர்கள் 253, 390 பேரும் 79, 793 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை, நாளை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் போது, பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களுக்குள் கைப...

சூரிய சக்தியில் (Solar) Charge ஏறும் Tesla Pi ஸ்மார்ட்போன்!

Image
சூரிய சக்தியில் Charge ஏறும் Tesla Pi ஸ்மார்ட்போன் சூரிய சக்தியில் Charge ஏறும் Tesla Pi ஸ்மார்ட்போன்! எலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. Tesla Pi என்று அழைக்கப்படும் இந்த Phone, இணைய இணைப்பு இல்லாமல், Charge செய்யத் தேவை இல்லாமல் செயல்படும் என்று கூறப்படுகிறது. Tesla இதுவரை இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், 2021 ஆம் ஆண்டு முதல் இந்த SmartPhone குறித்த விடயங்கள் பேசப்பட்டுவருகிறது. SpaceX-இன் Starlink செயற்கைக்கோள் Network ஐ பயன்படுத்தி இந்த SmartPhone ஐ, பாரம்பரிய Networks இல்லாத தொலைதூரப் பகுதிகளிலும் Coverage வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் முழுமையாக சூரிய சக்தியால் இயங்கும் என்று கூறப்பட்டாலும், அது சாத்தியமில்லை. இருப்பினும், டெஸ்லாவின் Solar தொழில்நுட்ப நிபுணத்துவம் இதற்கு பயன்படுத்தப்படலாம். பயனர்கள் தங்கள் எண்ணங்களைக் கொண்டு சாதனத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கும்....

அஸ்வெசும கொடுப்பனவு : விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியும்!

Image
அஸ்வெசும கொடுப்பனவு மீண்டும் விண்ணப்பிக்கலாம் அஸ்வெசும கொடுப்பனவு: விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியும்! அஸ்வெசும திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்காக விண்ணப்பிக்கத் தவறிய பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் கீழ் கொடுப்பனவுகளை பெறுவதற்காக விண்ணப்பிக்கத் தவறிய பயனாளிகள் இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம். இக்கொடுப்பனவுகளை பெறுவதில் உள்ள பிரச்சினைகள், முறைப்பாடுகள் தொடர்பில் பயனாளிகள் உரிய அதிகாரிகளுக்கு இம்மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 15ஆம் திகதி வரை தெரிவிக்க முடியும். Read More